Saturday, February 27, 2010

ஹாய் அன்பான நண்பர்களே....:)




ஹாய் அன்பான நண்பர்களே....:)

பொதுவாக இந்த அறிய வகை மீன்கள் சிக்கவேண்டும் என விரும்பி
வலை விரிப்பார்கள்,போராடுவார்கள் . ஆனால்


இந்த அன்பு வலைக்குள் நாம் சிக்கிக்கொள்ள வேண்டும் என்று
அந்த மீன்களே ஆசைப்பட்டால் எப்படி இருக்கும்?
அதை விட அந்த வலைக்கு எடை கூடிய மகிழ்ச்சி
வேறென்ன சிக்க போகிறது ?

அப்படி ஒரு பேரின்ப பெருவலையை உங்கள் முன் விரிக்கிறேன் ...

ஜோடி கண்களையும் ,கோடி உள்ளங்களையும்

கவர்ந்துகொள்ள ...என்ன இருக்கிறது என வலைக்குள் தேடாதீர்கள்..


அதில் ....

நீங்களும் நானும் மட்டுமே .


பார்க்கலாம் யார் யாரை இயக்குகிறார்கள் என்று


ரா. பார்த்திபன்
www.parthepan.com