Saturday, February 27, 2010

ஹாய் அன்பான நண்பர்களே....:)




ஹாய் அன்பான நண்பர்களே....:)

பொதுவாக இந்த அறிய வகை மீன்கள் சிக்கவேண்டும் என விரும்பி
வலை விரிப்பார்கள்,போராடுவார்கள் . ஆனால்


இந்த அன்பு வலைக்குள் நாம் சிக்கிக்கொள்ள வேண்டும் என்று
அந்த மீன்களே ஆசைப்பட்டால் எப்படி இருக்கும்?
அதை விட அந்த வலைக்கு எடை கூடிய மகிழ்ச்சி
வேறென்ன சிக்க போகிறது ?

அப்படி ஒரு பேரின்ப பெருவலையை உங்கள் முன் விரிக்கிறேன் ...

ஜோடி கண்களையும் ,கோடி உள்ளங்களையும்

கவர்ந்துகொள்ள ...என்ன இருக்கிறது என வலைக்குள் தேடாதீர்கள்..


அதில் ....

நீங்களும் நானும் மட்டுமே .


பார்க்கலாம் யார் யாரை இயக்குகிறார்கள் என்று


ரா. பார்த்திபன்
www.parthepan.com

4 comments:

  1. கருவுற்றதால் தாயாகாமல்
    கருணையுற்றதால் அன்னையான
    தெரசாவின் முகவரியை
    பலரும் மறந்து போனாலும்
    நீங்கள்
    கிறுக்கி வைத்திருப்பது...
    மனம் நெகிழ வைக்கிறது.

    ReplyDelete
  2. vazhakkampol Ungal arumaiyana tamilil asathalaga aarampithulleerkal..Ungal vetrippayanam thodara engal(TAMIL MAKKAL) VAZHTHUKKAL...!!!

    ReplyDelete
  3. வலைப்பூவுலகுக்கு உங்களை வரவேற்கிறேன் !

    ReplyDelete
  4. Idhu nal varai kavanikka thavarinen ungal valai uzhagai....ini thavaramal nanum iruppen ivvuzhagil

    ReplyDelete