Monday, April 5, 2010

நமக்குள் உறங்கும் மனிதம்



விடியும்  போதெலாம்

முடிய  விட்டாலும் 
முடியும்  போதெலாம் 
விடியட்டும்  - நமக்குள் உறங்கும்  மனிதம் .

Vidiyum poathelaam

Mudiya vittaalum
Mudiyum poathelaam
Vidiyattum -namakul vurangum manidham.

1 comment:

  1. உறங்கத்தான் ஆசை
    மதியூகம் இல்லா அரசியலிருந்து
    விடுபட்டு உறங்கத்தான் ஆசை
    மனிதநேயம் இல்லா சமுதாயம்
    விட்டு உறங்கத்தான் ஆசை
    மாக்கள் போல் மக்களை
    விட்டு உறங்கத்தான் ஆசை
    மாமிச வெறியர்களை - - - - (Terrorist)
    விட்டு உறங்கத்தான் ஆசை
    மதம்பிடித்த மத மிருகங்களை
    விட்டு உறங்கத்தான் ஆசை
    மரணத்தை அகவலிடுவோரை - - - (Revolutionist)
    விட்டு உறங்கத்தான் ஆசை
    மனசாட்சியை வதைப்பவர்களை
    விட்டு உறங்கத்தான் ஆசை
    மாற்றம் நிகழ்த்த முனைதொரை
    மதியா மண்ணுலகத்தை
    விட்டு உறங்கத்தான் ஆசை
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    பிரியமுடன்
    தமிழ்கவிநேசன் - ராஜா - mail_me_raja@yahoo.com
    9003253797

    ReplyDelete