Thursday, April 22, 2010

அப்பா


அப்பாவின்  கை  பற்றி  தான்  இருவருமே  நடக்கிறோம்

அவர் (கள்) மறைந்து  25 வருடங்கள்  ஆனா  பிறகும் ..


Appavin kai patri thaan iruvarumey nadakkirom

avar(gal) marainthu 25 varudangal aana piragum..

1 comment:

  1. தந்தை என்னும்
    விந்தை
    உலகினில் இல்லை
    என்றால்
    மந்தையாகதான்
    இருந்திருப்போம் நாம்.

    ReplyDelete